கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

காமதேனு கண்ணபிரான் கல்கி அவதாரம்
ராமன்பின் சந்தி ரவம்சத்து -ஜாமவண்ணன்
வெஞ்சிறையில் தேவகியை வாட,யசோதையார்
கொஞ்சிட வந்ததோர் கன்று’’….கிரேசி மோகன்….!
(அல்லது)
எளியோரைக் காக்க வலியோரை வாட்ட
புளியோதரை(சீச்சீ இந்தத் தரை புளிக்கும் என்றே, விடாது கருப்பு(கண்ணன்)….) வந்த புருஷன் -தளிகையாய்(வந்த வேலையாய்)-
கோக்களை மேய்த்தனர் கோபால விம்சதி
’ஆ’க்கள் மாதா(கோமாதா) அடுத்து….கிரேசி மோகன்….!