180701 Yashoda Krishna-A4 -600dpi -lr
வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.