கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘சங்கூ துதுமந்தி,சாட்டையில் கண்ணபிரான்
அங்கிருந்த வாறே அருச்சுனர்க்கு -சங்கீதை(சங்கு கீதை)
சொல்கின்றார் ’’சவ்யஸாஸி சோம்பல் அழகல்ல
வில்கன்றை ஏந்து விஜய்’’….கிரேசி மோகன்….!
‘சங்கூ துதுமந்தி,சாட்டையில் கண்ணபிரான்
அங்கிருந்த வாறே அருச்சுனர்க்கு -சங்கீதை(சங்கு கீதை)
சொல்கின்றார் ’’சவ்யஸாஸி சோம்பல் அழகல்ல
வில்கன்றை ஏந்து விஜய்’’….கிரேசி மோகன்….!