கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனே
வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….!
“என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனே
வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….!