180820 Yashoda Krishna -A4 watercolour graphite 100 dpi lr
“என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனே
வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.