கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….
முரளி -வேணுகானம்….
”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….
முரளி -வேணுகானம்….