150709 Vanvihari wacol 24×32 lr

ஆன்மக் கண்ணனே நேரில் வந்து வாத்ஸல்யமாய்
கீதை உரைத்தாலும் காடுறும்(சுடுகாடுறும்)
ஜீவன் கூழாட்பட்டு மேய்ச்சல் சோத்துக்குத்தான்
ஓடும் ஐம்புலக் காய்ச்சலில்….யோசிக்க வைத்தமைக்கு நன்றி கலந்த
சபாஷ் கேசவ்….!

”ஓடுற மாட்டுடன் ஓடிக் கறக்கின்றான்
காடுறும் கன்றுக்குக் கால்கொடுத்து, -பாடுறான்
காய்ச்சல் பசுவுக்கு கீதையை வாசித்து:
மேய்ச்சல் விருப்பத்தில் மாடு’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *