181118 -DWA wcol- Canson A4 100gsm 300dpi lr
”தென்பாண்டி சீமையில் தேரோடும் வீதியிலே
என்பாண்டு மைந்தனை யரடிச்சார் -விண்பார்த்த
வைகுண்ட வாசலின் மைவண்ணன் வாத்சல்யக்
கைகொண்டு பார்த்தனுக்கு காப்பு’’…..கிரேசி மோகன்…..!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.