கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”பிள்ளைப் பிராயத்தை, துள்ளும் இளமையை,
கொள்ளிக்குக் காத்திருக்கும் கோலத்தை, -உள்ளிருக்கும்
ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
மேன்மேலும் மாற்றிடும் மெய்’’….கிரேசி மோகன்….!
”பிள்ளைப் பிராயத்தை, துள்ளும் இளமையை,
கொள்ளிக்குக் காத்திருக்கும் கோலத்தை, -உள்ளிருக்கும்
ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
மேன்மேலும் மாற்றிடும் மெய்’’….கிரேசி மோகன்….!