இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, எனது வேண்டுகோளை ஏற்று, தனது நடைப் பயிற்சியின்போது எடுத்த காட்சிகளை அனுப்பியிருக்கிறார். இலையுதிர்காலத்து வசீகரமும் இலண்டனின் வனப்பும் பசுமையும் பச்சைக் கிளிகளின் பாடலும் நமக்கு மகிழ்வையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.