மீ.விசுவநாதன்

images (1)
மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி
பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல்
ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே
ஆரெனத் தேடு(ம்) அதை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *