”தூதுக்(கு)(பாலுக்கு -ஹிந்தி) அழும்பாலன், தூதானார் பாண்டவர்க்காய்,
ராது(செல்லமாக ராதை)வை வாஅர்த்த ராத்திரியில், -தூதாக
அன்னத்தை சொல்லி அனுப்பிடும், ஆயர்சேய்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.