விப்ரநாராயணன்

34 ஆண்டுகள் ஆசிரியாராக பணிசெய்து ஓய்வு பெற்றிருக்கிறார்..சென்னை திருவல்லிக்கேணி இந்து மேநிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். இவர் தந்தையார் அமரர் திரு டி டி திருமலை அவர்கள் காந்தியவாதி. அதனால் காந்தியக் கருத்துக்களில் அதிகம் ஈடுபாடு உண்டு.