
’’ஆடிப்பூ ரத்தாள்அவ் ஆண்டாள் அரங்கனால்,
நாடினாள் வைகுண்ட நாட்டாமை: -பாடினாள்
வில்லிபுதூர் வீதி வளையவந்து, பாற்கடல்
பள்ளிகொண்டான் பாசுரம்மூ பத்து( மூபத்து -முப்பது திருப்பாவை)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.