உயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்
01 டிசம்பர் 2011 அன்று உயிர்மை பதிப்பகம் ‘ஒரு மாலையின் இரண்டு நிகழ்வுகள்’ என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது. உயிர்மை 100வது இதழின் வெளியீட்டு விழா மற்றும் சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.
இடம் : தேவ நேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை – 2.
நேரம் : மாலை 6:00 மணி.
விழா பற்றிய தகவல்களுக்கு : 044 – 24993448, uyirmmai@gmail.com