கிரேசி மோகன்
ருக்மணியும் கண்ணனும் நாவில் ஜலம் ஊறவைக்கும் நைவேத்ய ப்ரசாதம் போலிருக்கிறார்கள்….சூப்பர்….
“குலாப்ஜாமூன் ருக்மணி ,குல்கந்து கண்ணன்,
பலாச்சுளையைத் தேனில் புதைத்த -கலாச்சுவைக்
காரனவன் கேசவனின், கைமணம் வீசுது,
சூரனவன் தஞ்சை சமைப்பு”.
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.