கிரேசி மோகன்

 

 

ருக்மணியும் கண்ணனும் நாவில் ஜலம் ஊறவைக்கும் நைவேத்ய ப்ரசாதம் போலிருக்கிறார்கள்….சூப்பர்….

 

keshav

 

“குலாப்ஜாமூன் ருக்மணி ,குல்கந்து கண்ணன்,
பலாச்சுளையைத் தேனில் புதைத்த -கலாச்சுவைக்
காரனவன் கேசவனின், கைமணம் வீசுது,
சூரனவன் தஞ்சை சமைப்பு”.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *