கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
கண்ணன் பச்சையான காரணக் கற்பனை….
“பசுவுடன்மை வண்ணன் பின்னிப் பிணைய (Ref . உங்கள் பக்த்தவத்சலன் )
பசுமையாய் ஆனானோ கேசவ் ; -கொசுவத்து,
மஞ்சளுடன் கொண்டவுடல், நீலம் கலந்தானான்,
பிஞ்சுமகன் பச்சைப் புயல்”….கிரேசி மோகன் …
கொசுவத்து -பீதாம்பர மஞ்சளைக் குறிக்கிறது ….
மேலும் நீல வர்ணத்தில் மஞ்சள் வர்ணம் MIX ஆனால் பச்சை….
கரெக்டா கேசவ்….!கிரேசி மோகன்….