கிரேசி மோகன்

“யாரோ ! இவர்யாரோ! யாதவர்தான் , ஈஜிப்டின்,
PHARAOHவாய் ஆன பராபரமே, – வாரே!வாவ்!,
சிங்காரக் கண்ணனை , சிங்கா யினத்தின்முன்,
KINGகாக் கினான்கேசவ் காண்” ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.