கிரேசி மோகன்

அம்மாடை விட்டால் அடிமேயும், ஆதலால்,
சும்மாடாய் தோளில் சுமக்கிறான் -ப்ரும்மாண்டன்;
நாத பிரும்மத்தின் ,பாதக் கவலைபார்,
தூதுக்கு வேண்டுமே தாள்!’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.