கிரேசி மோகன்
![crazy](https://www.vallamai.com/wp-content/uploads/2014/09/crazy26-996x1024.jpg)
அம்மாடை விட்டால் அடிமேயும், ஆதலால்,
சும்மாடாய் தோளில் சுமக்கிறான் -ப்ரும்மாண்டன்;
நாத பிரும்மத்தின் ,பாதக் கவலைபார்,
தூதுக்கு வேண்டுமே தாள்!’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.