கிரேசி மோகன்

crazy

 

ஹனுமன் ஜெயந்தி 

கடல்தாண்டிச் சென்று ,கணையாழி தன்னை,
திடல்தீவில் தேவிக்குத் தந்த, -அடலேறே,
ஆவின் குளம்படி, ஆழி உனக்கய்யா:
தாவிய தாளென் தலை’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *