(வினி)யோக நித்திரை
———————————————-
தூங்கும்மாட் டுக்குத் துணையாகத் தூங்குகிறான்,
சாங்கியம் சொன்ன சகாதேவன்(சகாகிருஷ்ணன்)-தேங்கும்
உறக்கத்தில் எல்லா உயிர்களும் ஒன்றே,
மறக்கத்தான் ஜீவன்ஆன் மா ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.