-பத்மநாபபுரம் அரவிந்தன்

எழுந்து விழும் அலைகளில்
ஏழாமலை ஆணலை                                  sea-waves
ஆறு பெண்ணலைகள் தொடர்ந்து
மீண்டுமொரு ஆணலை…

ஆணலை வீரியம்
பெண்ணலை சற்றே அமைதி
இதுதான் கடலலை கணக்கு!

‘அலைகளில் கூட இப்படியா?’
என்றென் கேள்விக்கு
அவர் சொன்னார்…
மனிதர்கள் கணக்கில்
வீரியம்… அமைதியில்
பெருமாற்றம் உண்டென்று…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *