“ஞானேஸ்வரி” பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது….

crazy
விஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை,
எள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி
சமாதானம் செய்விக்கிறார்….எனக்கென்னமோ
கேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்….
பாசம் பிரேமை…..

‘நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க,
புஜத்தினை நீட்டுகிறாய் பார்த்தா !, -அசத்துநீ,
விஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும்
க்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’ ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *