அம்மா…!

-தமிழ்நேசன் த. நாகராஜ்

பத்து மாதம்  சுமந்தவளே
பத்தியம் இருந்து காத்தவளே
உதிரத்தை உணவாகக் கொடுத்தவளே   amma
பார்த்துப்  பார்த்து வளர்த்தவளே
அன்பையும் பண்பையும் தந்தவளே!

உயராத செல்வத்தால் எனைக் காக்க
அயராது உழைத்தவளே
ஆதிசக்தியாய் எனக்குக்
காட்சியளித்தவளே
அம்மா! என்றும் நீ என்னவளே!

அன்று உனது முந்தானை
தந்த – நிம்மதி…
இன்று அந்தச் சிந்தனையும்
தருகிறதே – அம்மா!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *