
“கோவர்த் தமானமே கொள்கையாய்க் கொண்டுதனி
ஆவர்த் தனமாய், அவைகாக்க -ஸ்ரீவத்ஸன்,
கோவர்த் தனமேந்தல் ,காட்டுகின்ற கேசவ்வின்
ஓவியார்த்தம் க்ருஷ்ண உணர்வு”(Krishna Consciousness)….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.