DSC_5908

”அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு”….

”ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
திருநாளாம் முக்தி அருணா சலத்தை
ஒருநாள் நினைத்தாலே உண்டு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.