திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 19, 2015 1 ”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை, ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய் ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க, வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post Navigation Previous பாம்பைக் கண்டால்…. 3Next மார்கழி மணாளன் 4 அழகர் கோயில் More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்” குழல்மறந்(து) ஏன்மோனம் கொண்டான்; அவன்றன் கழல்நினைந்தி யாத்தேன் கவிதை – எழிற்கிளியே! என்றன் துயில்திருடி எவ்வா(று) அவன்துயில்வான்? சென்றவன்பால் என்துன்பம் செப்பு Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
குழல்மறந்(து) ஏன்மோனம் கொண்டான்; அவன்றன் கழல்நினைந்தி யாத்தேன் கவிதை – எழிற்கிளியே! என்றன் துயில்திருடி எவ்வா(று) அவன்துயில்வான்? சென்றவன்பால் என்துன்பம் செப்பு
குழல்மறந்(து) ஏன்மோனம் கொண்டான்; அவன்றன்
கழல்நினைந்தி யாத்தேன் கவிதை – எழிற்கிளியே!
என்றன் துயில்திருடி எவ்வா(று) அவன்துயில்வான்?
சென்றவன்பால் என்துன்பம் செப்பு