ஆண்டாள் -10
———————————-

சோற்றுச் சுவர்கத்தில் சோம்பித் திரிந்திடுவீர்,
கூற்றன் வரக்கையைக் கூப்பிடுவீர்: -நூற்றிடுவீர்
நாச்சியார் சொன்னவண்ணம், நோன்பு திருப்பாவை
சேச்சியவள்(சகோதரி) வாக்கே சிறப்பு ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.