”ஆண்டாள் -19”
—————————–
”குத்து விளக்கெறிய கோதை திருப்பாவை
பக்தியுடன் சொன்னாலே போதுமே, -அப்பனவன்,
நப்பின்னை தாலாட்டும் நாய கனருளால்,
குப்பமும் கோபுரமா கும்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.