’’ஆண்டாள் -18’’….
————————————–
‘’கம்சனால் உந்து மதக்களிற்றின் கொம்பொசித்து,
இம்சை அரசர் இருவரை -தொம்ஸம்,
புரிந்தவன் மீது திருப்பாவை செப்பி,
அறிந்தனள் ஆண்டாள் அரி’’….கிரேசி மோகன்….
இருவரை தொம்ஸம்- கம்ஸ சாணூர மர்த்தனம்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.