ஆண்டாள் -28 ….
——————————–

பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
சரணத்தில் பல்லவியாய் சேர் ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.