”ஆண்டாள் திருக்கல்யாணம்’’….
’’ஆண்டாள் -30’’….
————————————-
‘’வங்கம் கடைந்தானை வாழ்த்தித் திருப்பாவை
அங்கம் சிலிர்க்க அளித்தவள், -சங்கரன்(அட சங்கராந்தி வந்துடுத்தே)
மைத்துனன் நம்பிக்கு மாலை அணிவித்துக்
கைத்தலம் பற்றினாள்கோ ‘’தை’’(அட தையும் பிறந்து விட்டதே)….கிரேசி மோகன்….