மேல்கோட்டை செல்லப்பிள்ளை ….
——————————————————————

செல்லப் பயலவன் சீராயர் பாடிக்கு,
கொல்லைத் திருத்துழாய் கோதைக்கு, -பிள்ளையிவன்
மேல்கோட்டை மாமுனிக்கு மைசூர் மகராஜா,
கால்கட்டும் கன்றுகேசவ் கைக்கு ….கிரேசி மோகன்….
மேல்கோட்டை மாமுனி -உடையவர் ஸ்ரீ ராமானுஜர்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.