

”முட்டையில் தீட்டினாய் மாலன் சமேதப்பொன்
முட்டையிடும் பெட்டை மகாலஷ்மி: -தட்டை,(ஸ்ரீஜெயந்தி தட்டை)
முறுக்கில் வரைந்தாலும், மா(ல்)பிள்ளை கேசவ்
முறுக்கது கையின் மிடுக்கு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.