பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.
இந்தக் கவிதை ஆத்மார்த்தம் என்பதன் விளக்கமாக உள்ளது. மனத்தின் வாசல் சொல்லே என்பதன் இலக்கணமே இக்கவிதை. வரிக்கு வரி ஆழ்ந்த காதலும்
அசைக்கமுடியாத நம்பிக்கையும் வெளிப்படுகின்றன். மீ. விசுவநாதனுக்கு
மனமார்ந்த பாராட்டு.
இந்தக் கவிதை ஆத்மார்த்தம் என்பதன் விளக்கமாக உள்ளது. மனத்தின் வாசல் சொல்லே என்பதன் இலக்கணமே இக்கவிதை. வரிக்கு வரி ஆழ்ந்த காதலும்
அசைக்கமுடியாத நம்பிக்கையும் வெளிப்படுகின்றன். மீ. விசுவநாதனுக்கு
மனமார்ந்த பாராட்டு.
Arumai . Yathartham aruviyagakk kotta nanum konjam kavithai manaiviyudan naigiren, en thathayai ninaigiran !
அருமை ! பலமுறை படித்து ரசித்தேன்.. உண்மை அன்பின் உருவகம்.. இதுதான் வாழ்க்கை..?? இதுவன்றோ வாழ்க்கை !! ..பாராட்டுக்கள்.
போற போக்கில் மனசைப்
புடிச்சி இழுத்துப் போறே
நூறு வருசம் மேலும்
நெறைஞ்சு வாழு தாயி.