கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் வரைந்த ஓவியங்களை எண்ணிப்
பார்த்தேன்….நாலாயிரத்துக்கும் மேல் உள்ளது….
அறுபத்து மூவரன்று சொல்கிறான் கண்ணன்
’’கேசவ் பதிமூணாவது ஆழ்வார்’’….
’’பின்னி எடுக்கின்றான் கண்ணன் வரைவதில்,
எண்ணி முடிக்க இயலாது, -வண்ணப்
புதிரவன் கேசவ் வழங்குகிறான் நித்தம்
கதிர்உதயம் ஆவதற்க் குள்’’….கிரேசி மோகன்….
Govindanin patham panivom namakku guru kannanin pinney ulla pasu