————————————————–
எழுதியதில் எனக்குப் பிடித்த வெண்பா
infact எழுதுவதே இந்த லபிப்புக்குத்தான்….
———————————————————-
”ஆசு கவியாகி, ஆலய மாலயமாய்,
ஈசன் இறைவியை பூசித்து, -ஓசை
நயத்துடன் பண்களைப் பாட அருள்வீர்,
வியத்தகு ஒன்பத்தேழ் வர்”(63வர்)….கிரேசி மோகன்….
இணையப் படத்திற்கு நன்றி
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.