வேண்டுதல் வெண்பா …..
————————————————–
”என்னதவம் செய்ததால், ஏறியது கன்றின்று
கண்ணனவன் தோளில் குஷியாய், -மன்னவனே!
திண்ணையாம் உன்னிரு, திண்தோள் சுமந்திடுவாய்,
என்னையும் ஆயர்ஏ றே’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.