கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘காலை எழுந்தவுடன் கண்ணன் -கேசவ்
கரம் கொடுக்கும் அவன் வண்ணம்-மாலை(திருமாலை)
நினைப்பது உன் அன்னம்-என்று
வழக்கப் படுத்திக் கொள்ள மன்னன்(நாம்)’…..
‘ஆனந்தக் கண்ணன், அயோத்தியின் மன்னனவன்,
வானந்த மாலின் வடிவவன், -நானந்த(‘நான்’அந்தம்)
ஆதி அவனேதான், ஆயர் குலமுதித்து
ஜோதியாய் வந்த ஜொலிப்பு’’….கிரேசி மோகன்….

