73765b02-0b6b-4bca-b282-21c76b9d41c8

”படிகார வெண்மை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….

முரளி -வேணுகானம்….

”தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் அப்பயல்முன்
கப்பம்நீ கட்டிடக் காப்பு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *