பூபாரம் போக்க வந்தவன்
ஆபாரம் தூக்குகிறான்….சபாஷ் கேசவ்…..
”பட்டா பிஷேகம்:சார் பட்டா பரம்பரைக்,
கிட்டா கரங்களில் கன்றேந்தி -கொட்டொகொட்
என்றவன்மேல் கொட்டப்பால், கேசவ் வரைவின்று
வென்ன்றிடும் ஆஸ்கார் விருது”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.