
“மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில்
ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும்
கார்முகில் வண்ணம்மேல் கோதூளி மின்னிட
பார்மிசை ராப்பகல் பத்து’’….கிரேசி மோகன்…..
ராப்பகல் பத்து -ராப்பத்து ,பகல்பத்து….கண்ணனைக் குறிக்கும்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.