
”பார்த்தனின் தேரேறி பாரதம் செய்,கீதைக்
கீர்த்தன வாய்,அல்லிக் கேணியின் -மூர்த்தியே,
தாளமிடும், தம்பி தனஞ்செயன் போலெனக்கு,
மாலத்தா நட்பாய் மலர்’’….கிரேசி மோகன்….
மாலத்தா -மால் அத்தன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.