‘’புனரபி ஜனனம்’’
————————————–
’’ஆடிப் பெருக்கினாலும், ஆடா(து) இளைத்தாலும்,
வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
இருக்கையில் இன்பம், பிரிகையில் துன்பம்,
கருப்பையில் மீண்டும் குதிப்பு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.