”திருப்பாவை ராகத் திருமண மாலை
திருத்துழாய் மார்பில் தரித்து -கருப்பைத்தன்
காதலனாய் ஏற்றனள் கோதைஅவ் ஆண்டாளே
ராதையாம் ராகம்மா றாள்’’….கிரேசி மோகன்….!
ராகம்மா றாள்-விடாது (காதல்) கருப்பை…..!(விடாது கருப்பு என்று ஒரு தமிழ் சீரியல் வந்தது….கேசவ்வை ‘’விடாது கருப்பு’’(கண்ணன்)….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.