கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

0

 

‘கருட வாகனன்’’….!
—————————————–

kesav
‘’கருடப்புள் மீதேறி கோதெண்டக் கண்ணன்(பசுக்கள் ‘’கோ’ தெண்டமிடும்)
புருடப்புள் ளாண்டான் பறந்து, -திருடன்போல்
பிம்மாலை(அதிகாலை) நேரம் புவிக்கு வரும்கல்கி
செம்மால்(செங்கண்மால்)கை வண்ணம்கே சவ்’’….

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம் காணாது தூங்கி விட்டேன்….!
—————————————————————————————————————————————
’’கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.