kesav

”’ஆலா பனைசெய்து , ஆவை மடியிறுத்தி
தாலேலோ பாடுகிறான் தூங்கவைக்க , -மாலோலன்:
வண்ணமிகு கேசவ் வரைந்தனுப்பும் வாத்ஸல்யக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *