நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

 

 

குளிர் பானம் குடிப்பதைத் தவிர்த்திடு
கூழோ கஞ்சியோ குடித்துவிடு
சிற்றின்பத்தைத் தவிர்த்திடு
பேரின்பத்தை அடைந்துவிடு
மாபெரும் சபையில் அரிமா போல் நடந்துவிடு
ஆன்மீகப் பாதையில் நடந்து விடுதலை பெற்றுவிடு
அளவாக உணவருந்திவிடு
வளமாக வாழ்ந்திடு
அதிக நேரம் தூங்குவதை விட்டுவிடு
அதிக நேரம் உழைத்து வெற்றி என்ற இலக்கை அடைந்துவிடு

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *