கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சிரித்தமுகம், வெண்ணை பொரித்தமுகம், கன்றைத்
தரித்தமுகம்(REF.keeshavs previous drawing), அன்னை திருஷ்டி -நெரித்தமுகம்:
ஆமோகம் கொண்டடியில் ஆழ்ந்து கிடப்போரை
மாமேகம் காக்கும் மரபு”….கிரேசி மோகன்….!
அன்னை யசோதை பாலகிருஷ்ணனுக்கு ”கங்கி”பசுவின்
வாலால் திருஷ்டி சுத்தி போடுவாளாம்(டோங்ரே மஹராஜ் பாகவதம்)….!