
”பையைத்(சேடன் பாம்புப்பை) தலைவைத்துப் பள்ளிகொண்ட சங்குமாடர்
கையைத் தலைவைத்துக், காதலித்த -தையலாள்(கோதை நாச்சியார்)
கிள்ளை மொழிப்பாவை கேட்டு ரஸிக்கின்றான்:
பிள்ளைத் தமிழோதும் பெண்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.