
”புழக்கடை தோட்டத்துப் பூக்களைகேட் டுப்பார்
வழக்கிடும் தூங்காய் வனிதா, -கிழக்கிடை
ஆதித்யன் தோன்றிவிட்டான் அம்பலம் சென்றோது
சோதிவட்டச் சங்கன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!
’’சோதிவட்டம் -சுழலும் சுதர்ஸனத் திகிரி’’….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.